ஜெகா நில் அக்னி !!!
வணக்கம்..! நல்வரவு..!
Home
கவிதைகள் புதியவை
கவிதைகள் இதுவரை
வா’ழ்’ந்த அனுபவம்
பதிவுகள்
21 April 2012
அழகைத் தேடி
அழகைத் தேடினேன்,
என் கன்னத்தோடு
ஈரத்தைப் பகிர்ந்துகொள்ள...
ஒரு விரல் தன்னும்
கிட்டவில்லை,
என் கன்னம்தாண்டியும்
கண்ணீர் தட்ட...
அழ கை தேடிய
என்னைப்பார்த்து
சிரிக்கின்றது
அழுகை...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)